இனிய உளவாக இன்னாதக் கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. -- குறள் 100.
Cherry-picking bad stuff over good to ruminate is akin to preferring a pizza-crust to its topping. -- Thirukkural 100.
Wednesday, November 13, 2013
Happy Children's Day (Pandit Jawaharlal Nehru Birthday)
Sunday, November 03, 2013
An Usher's Judgement
I looked into his eye and spoke with a gentle susurration: But, am following the Missal on my iPhone.
Not expecting that, he seemed to be taken aback by his presumptuous judgment. He then left with a softer susurrus: Oh OK.. am sorry.
It is true, many are not that concerned about social etiquette, when it comes to using cellphones in public. So, this gentleman could have presumed that to be the case here.
However, he was wrong in his judgment.
This simple incident did not annoy or irritate me. Rather, it made me contemplate. It made me question myself, what would I have done in a similar circumstance, with the roles being reversed.
Human foibles make us more -- not less -- human!
Thursday, August 15, 2013
"I will have a Son like my Father."
Tuesday, July 31, 2012
Thank you, Embassy of India, Washington DC
But, the Embassy of India in Washington DC, did come to the rescue of my friend yesterday, within just a few hours.
My friend -- an Indian citizen -- completely forgot to notice that his Indian passport had expired, on his way to the airport on Friday. He could not board the flight and just sent his son and wife to India, while staying back to renew his passport at the Indian Embassy in Washington DC.
On Monday, July 30th, he went to the Embassy of India in Massachusetts Ave in Washington DC. The Consular staff not only got his Passport renewed within a few hours on the same day, but, seemed to be very sympathetic and understanding of his plight.
While he was very concerned as to how long the whole affair would take, the Indian Embassy not only helped him, but, certainly played a Good Samaritan role as he left to India today, July 31st!
While I had been slightly critical on some of the bollix-ups before, I will be certainly remiss, if I fail to acknowledge this wonderful example of administrative efficiency on the part of the Indian Embassy in the Nation's capital.
Kudos, Embassy of India for putting a smile into one of your compatriot's family.
Sunday, July 01, 2012
Truth is still the truth - Mahatma Gandhi
Sunday, June 24, 2012
Everyday Heroes
So what is heroic about them?
I do not want to belabor on the topic, but, think of rising up before a crowd of 300, boldly acknowledging your suffering, weakness, and shame, without any fear!
Especially, that young man, who pointed to his companion and said, since her entry into his life, he was able to battle all his addictions successfully!
I wish both of them the very best, for their valor, humbleness, and poverty of spirit.
Sunday, June 17, 2012
Saturday, May 05, 2012
Monday, April 23, 2012
பட்டினத்தார் பாடலைக் கேளுங்கள்
டக்கால்ட்டி செய்யும் சின்ன பசங்களுக்கு நம்ம பட்டினத்தார் பாடல் ஒன்னு.. 1/
— Rex Arul (@rexarul) April 23, 2012
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சேஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; 2/
— Rex Arul (@rexarul) April 23, 2012
பருத்த தொந்திநம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகுதம்மதென்று தாமிருக்கும் தாம்:-)) Good Night!(3/3)
— Rex Arul (@rexarul) April 23, 2012
Saturday, April 14, 2012
A Segment of My Speech in Florida for Tamil New Year's Day 2012
தமிழ் புத்தாண்டு நந்தன ஆண்டு விடிந்தது. அத்தோடு கூட பல ஆண்டுகளாக அழைத்து ஓய்ந்துபோன நண்பர் டாக்டர் சு.முத்துசுவாமி தம்பதியினர், "இம்முறை நீங்க வர்றீங்க," என்று அன்பு கட்டளை போடவே, மறுக்காமல் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சென்று முக்கிய உரை ஆற்றிவிட்டு வந்தேன்.
தமிழ் மொழி, கலாச்சாரம், பற்றி பேசினாலும், குழந்தைகளும் அவர்களின் வளர்ப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினேன்.
நல்ல வரவேற்பு இருந்தது. பேச்சு முடிந்தவுடன், நிறைய பேருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. நிறைய பெற்றோர்களுக்கு நான் பேசியது கட்டி இழுத்துப்போட்டதாக சொன்னார்கள். கூர்ந்து அவர்களின் கருத்தினை கவனித்து கேட்டேன்.
புளோரிடா தலைநகர் தலஹாசியில், Florida State University அரங்கத்தில், ஏப்ரல் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் நான் பேசியதில் இருந்து ஒரு சிறிய 6-நிமிட வீடியோ இது. நன்றி நண்பர் ஜெய் அவர்களுக்கும், டாக்டர் முத்துசுவாமி குடும்பத்தினருக்கும், தலஹாசி தமிழ் அன்பர்களுக்கும்.
புளோரிடாவில் தமிழ் புத்தாண்டு விழா 2012
புளோரிடாவில், அதுவும் தலஹாசியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழன்பர்களின் மதிப்பிற்குரிய டாக்டர். சு. முத்துசுவாமி, மேடையில் உரையாற்றும் போது எடுத்தது. இவர் அண்ணா பல்கலைகழகத்திலும், மயாமி பல்கலைகழகத்திலும் பொறியியல் பட்டங்கள் பெற்றவர். என் நீண்ட கால நண்பர்.
செம்மறியாட்டுக்குட்டியும், அன்பொழுகும் தமிழ்ப்புலியும் - Twitter குட்டிக்கதை By @RexArul
யாருடைய மனதும் பாதிக்கப்படவேண்டும் என்று இதை நான் எழுதவில்லை. முழுதும் படித்தவுடன், இக்கதை உங்களை சிந்திக்க வைக்குமானால், அதுவே இப்போதைக்கு போதும். சிறுகதை இதோ கீழே. (Also as curated by @MayilSK: http://www.twitlonger.com/show/gv48sq)
@mayilSK ஒரு ஊர்ல ஒரு புலி இருந்துச்சாமா. அது "பசுந்"தோல் போர்த்தியிருந்துச்சாமா. 2/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK அதை ஒரு வெள்ளந்தி செம்மறியாடும் அதோட குட்டி செம்மறியாடும் ரொம்ப நம்புச்சாமா. நல்லா போய்டிருந்த செம்மறியாட்டோட வாழ்க்கையில, 3/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK காசு, பணம், அதிகாரம், மிரட்டல்ன்னு வாழ்ந்திட்டிருந்த புலி ஒன்னு, "நம்புங்க சாமியோவ், நீங்க என்னோட கஸ்டமர் இல்ல. என் குடும்பம். 4/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK உங்களுக்கு துரோகம் செய்வேனா? நம்புங்க. மனசாட்சிக்கு பயப்படறவன் நான். கொடுத்த வாக்கை நிறைவேத்த முடியலைன்னா 5/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK 'மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்' கணக்கா சரியா தூங்க கூட முடியாதுன்னு" டப்பிங் இளசரசர் ஆரூர் தாஸ் டைலாக் எல்லாம் வுட்டு, 6/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK நம்ப வச்சு குட்டி செம்மறியாட்டோட வாழ்க்கைய சூறையாடிடுச்சு புலி. பச்சை நம்பிக்கை துரோகம்! 7/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK"தொழுத கையுள்ளும் படையொடுங்கும்"னு பாடிட்டு பாடியாகிட்டார் என் ஆசான் வள்ளுவர். 8/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK ஆட்டு குட்டிக்கும் செம்ம்றியாட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. 9/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK Epitome of innocence & trust is a sheep, whereas a goat is just the opposite!10/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK அதிர்ச்சியில இருந்து மீண்டு, "அன்னை ஒரு ஆலையம்" ஸ்டைல்ல தேவர் பிலிம்ஸ் கணக்கா செம்மறியாடு நீதி கேட்க போனா, புலி மெரட்டுச்சு. 11/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK "அட பைத்தியமே, வாய்மையே வெல்லும்னு போனா வாய்க்கு வெல்லம் இல்ல, ஒரு பிடி அரிசி போட்டுகிட்டு கண்ணம்மாபேட்டைக்கு போய் சாம்பல்..12/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK "..தான் ஆகணும்.என்னோட டாப் நடிப்பையும், வாக்கையும் நம்பி நீ மோசம் போனா, அதுக்கு நானென்ன பண்ணமுடியும்?.." 13/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK "நான் சாதாரண புலி இல்ல, தமிழ் புலி. பண்ற டக்கால்டி வேலையெல்லாம் பக்காவா பண்ணி, "தமிழ் வாழ்க டமிழர் வாழ்க" கோஷம் போட்டா,.." 14/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK "கைதட்டி கரகோஷம் போட படை ரெடி. அதுனால ஒதுங்கு, அடங்கு. புலிக்கு முன்னால நீ ஒரு வெறும் செம்மறி. " 15/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK "..பேசாம போய் இளையராஜா 'மரி மரி நின்னே' கேளு, கூலாவு"ன்னு நக்கல் பேச்சு பேசுச்சு! 16/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK ஆனா சின்ன வயசுலேயே அம்மா செம்மறியும், தமிழாசான் செம்மறியும், "புலி"ய முரத்தாலேயே மொத்தி தொரத்திய தமிழ் பெண்ணின் வீர கதைகளை 17/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK கேட்டு வளர்ந்த இந்த செம்மறி, மனுநீதிச்சோழன் கிட்ட ding dong bell அடிச்சு நீதி கேட்க வந்த பசு மாதிரியும் "மதுரை"ய எரிக்க வந்த 18/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK பழம்பெரும் நடிகை விஜயகுமாரி போல தலைவிரி கோலமாக, அழுதுகொண்டே "தேரா மன்னா செப்புவது உடையேன்"னு டூப் போடாம Question கேட்டுச்சு 19/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK ஆனா அந்த காலத்து மன்னன் போல "புலி" நெஞ்ச பிடிச்சுட்டு வுழவுமில்ல,தான் செஞ்ச தப்ப தப்புன்னும் சொல்லல, ஆனா தான் எப்படி ஒரு 19/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK டக்கால்டின்னு பேசி எள்ளி நகையாடி, அப்ப அப்ப சோக சீன் பப்ளிக்லயும், புலி உறுமல் பிரைவேட் ஆவும் நடத்திட்டு இருந்துச்சு 20/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK தான் ஈன்ற காய் பாரம்னு நெனக்காத செம்மறி அந்த குட்டி ஆட்டுக்காக அனைத்தையும் இழக்க துணிந்து அந்த குட்டிக்கு ஒரு நல்ல ரோல்மாடல் 21/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK ஆ இருக்கணும்னு துணிஞ்சு களத்தில் இறங்குச்சு. இதுல பாருங்க, உண்மை தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் செம்மறியாட்டின் நிலை பரிதாபம் 22/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK உண்மை நிலை அறியாதவர்களுக்கு "பசுந்"தோல் போர்த்திய புலியின் இழி நிலை பரிதாபம். அனால் உண்மையில் பாவம் குட்டியாடு. அதன் பரிதாபம் 23/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK யாரும் அறிகிலர். ஏன்னா குட்டி செம்மறியாடு கூட Twitterல வந்து கூப்பாடு போட்டா தான் அதன் நிலை கூட தெரியும் ஒரு இழி நிலை :-) 24/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK அட அது குட்டி ஆடு. புள்ள, இலைய போட்டா ஆடும், வெலாடும், பாடும்னு அதை ஒரு பொருட்டா கூட பாவிக்காம பிரியாணிக்கு உல வச்சுது புலி. 25/
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK இத்துடன் நிறைவு--கதைக்கும் இக்கதைக்கு மட்டும்! நீதிக்கும்,மனித உரிமைக்கும் நிறைவு என்பது எங்குமில்லை. மண்ணில் கரைந்தாலும் 26/26
— Rex Arul (@rexarul) April 14, 2012
Friday, April 13, 2012
கதை ஒன்று, என்னை மீறி உருவான கதை.
நாட்டில் அநியாயங்களும், அக்கிரமங்களும் தங்குதடையின்றி நடக்க ஒரு காரணம், நியாயத்தோடும், நீதிநெறியோடும் இருப்பவர்கள், தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருப்பதால் தான் என்பதை ஆங்கிலத்தில் chutzpah என்பார்களே, அதை விவரிப்பது போல ஒரு உதாரணத்தை கொடுத்தேன். என்றாலும், எனக்கு அவ்வளவு திருப்தியில்லை.
கதை சொல்லலாம் என்றால், Twitter-ல் போய் என்ன பெரிய கதை சொல்லிடமுடியும் என்று தோன்றியது. என்றாலும் மனதில் ஓடும் எண்ணங்களின் உண்மைகளை விவரிக்க ஊடகம் ஒரு இடைக்கல்லே அல்ல.
சற்றும் எனக்கு தமிழில் அச்சிட பிடிக்காத iPhoneல் ஆரம்பித்தேன். கைகளில் கதை தானாக வந்து விழுந்தது. கதை அடுத்த பதிவில். அதற்கு முன்னோட்டமாக இருந்த Tweetகள் இதோ.
@mayilSK அட நீங்க வேற மயிலு. நூலகமெல்லாம் இல்ல. Just "பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே" type. அவ்வளவே! :-)) :-((
— Rex Arul (@rexarul) April 13, 2012
@mayilSK இரவில் தாய்-தந்தையை கொன்றுவிட்டு,விடியலில் "ஐயகோ நான் அனாதை" என்று ஏமாற்றுபவர்களுக்கு யார் தான் மணி கட்டுவது? :-) #narcissism
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK குழந்தைகளை பகடைக்காய்களாக பல்லாங்குழியாடும் "உப்பு தின்ன வாய்கள்" தண்ணீரை குடித்து தான் ஆகவேண்டும்! #ChildAbuseAwareness
— Rex Arul (@rexarul) April 14, 2012
@mayilSK OK. Let me try telling you a fable--a simple, imaginary story. Time-pass. Am not a very good story-teller though. So here u go! 1/
— Rex Arul (@rexarul) April 14, 2012
Monday, November 21, 2011
Saturday, November 19, 2011
Monday, November 14, 2011
"India dirtiest & filthiest country", says Rural Development Minister Jairam Ramesh
Rural development minister Jairam Ramesh today described India as the “dirtiest and filthiest” country in the world where people with mobile phones go out to answer the “call of nature”.
“In one area in which India can claim success in the social sector is education. We can’t say the same thing in health, we can’t say the same thing in nutrition, we certainly can’t say the same thing in sanitation because we do remain the dirtiest and filthiest country,” he said.
He said around 65 per cent of rural houses had been provided with toilets but didn’t use them. “Today, if you go to many parts of India, you have women with a mobile phone going out to answer the call of nature. I mean it is paradoxical,” the minister, who also holds charge of sanitation, said at an event here.
I do not know why Rural Development Minister Jairam Ramesh used such harsh words to make a point. A healthy topic of sanitation is now going to be lost amidst the din of controversial remarks. Why do responsible persons use extreme superlatives, when soft-spoken words can accomplish better results? And why single out women? These remarks are insensitive, brash, and regrettable.
No alternative to nuclear energy: APJ Abdul Kalam - The Times of India
"He, however, made it clear that there is no option before India but to go out to produce nuclear power because it is the cleanest and greenest form of energy."
"The plant is completely modern and safe. I can vouch for that. India is a power hungry nation and 2000 megawatt of power would be produced at the Tamil Nadu plant. We need it".
"We have no option but to switch to alternative sources of energy,like solar energy, nuclear energy and bio energy" Kalam added.
1. I am unable to understand how the superlatives like "cleanest" and "greenest" form of Energy can be attributed to Nuclear Energy, ignoring the 800-lb gorilla of recycling nuclear waste.
2. However noble a person Dr. APJ Abdul Kalam is, still, nuclear safety and Energy Policy are issues that need to be redressed by a neutral Nuclear Energy Regulatory Authority. Till date, India does not have one and a fledgling bill is before the Indian Parliament.
3. I agree, nuclear as one amongst the other alternative sources of energy like solar, biomass, wind, etc. However, to tout nuclear as "cleanest" and "greenest" is ersatz at best.

