Saturday, April 14, 2012

புளோரிடாவில் தமிழ் புத்தாண்டு விழா 2012

சித்திரை திருநாள் 2012, புளோரிடா மாநில தலைநகரமான தலஹாசியில், புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் வந்திருந்த மக்களின் ஒரு பகுதி.





புளோரிடாவில், அதுவும் தலஹாசியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழன்பர்களின் மதிப்பிற்குரிய டாக்டர். சு. முத்துசுவாமி, மேடையில் உரையாற்றும் போது எடுத்தது. இவர் அண்ணா பல்கலைகழகத்திலும், மயாமி பல்கலைகழகத்திலும் பொறியியல் பட்டங்கள் பெற்றவர். என் நீண்ட கால நண்பர்.




No comments: