Saturday, April 14, 2012

செம்மறியாட்டுக்குட்டியும், அன்பொழுகும் தமிழ்ப்புலியும் - Twitter குட்டிக்கதை By @RexArul

சென்ற எனது சிறு முன்னுரையில் திடீரென்று ஒரு சிறு கதையை Twitterல் எழுதும் நிலை எப்படி உருவானது என்பதை சொன்னேன். இக்கதை நிறைய பேரை பாதித்தது என்று என்னிடம் சொன்னவர்கள், குழந்தையின் இழிநிலையை சூசகமாக இக்கதை விவரிப்பதாகவும் அதை நினைத்து வருந்துவதாகவும் கூறினார்கள்.

யாருடைய மனதும் பாதிக்கப்படவேண்டும் என்று இதை நான் எழுதவில்லை. முழுதும் படித்தவுடன், இக்கதை உங்களை சிந்திக்க வைக்குமானால், அதுவே இப்போதைக்கு போதும். சிறுகதை இதோ கீழே. (Also as curated by @MayilSK: http://www.twitlonger.com/show/gv48sq)




























No comments: