Friday, April 13, 2012

கதை ஒன்று, என்னை மீறி உருவான கதை.

 Twitter-ல் அருமை நண்பர் ஒருவர் விளையாட்டாகவோ, உண்மையாகவோ பாராட்டினார். சில Tweetகளை பற்றி அவர் வினவ, அதற்கு என்னுடைய வெளிப்படையான விடையை பகிர்ந்தேன்.

நாட்டில் அநியாயங்களும், அக்கிரமங்களும் தங்குதடையின்றி நடக்க ஒரு காரணம், நியாயத்தோடும், நீதிநெறியோடும் இருப்பவர்கள், தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருப்பதால் தான் என்பதை ஆங்கிலத்தில் chutzpah என்பார்களே, அதை விவரிப்பது போல ஒரு உதாரணத்தை கொடுத்தேன். என்றாலும், எனக்கு அவ்வளவு திருப்தியில்லை.

கதை சொல்லலாம் என்றால், Twitter-ல் போய் என்ன பெரிய கதை சொல்லிடமுடியும் என்று தோன்றியது. என்றாலும் மனதில் ஓடும் எண்ணங்களின் உண்மைகளை விவரிக்க ஊடகம் ஒரு இடைக்கல்லே அல்ல.

சற்றும் எனக்கு தமிழில் அச்சிட பிடிக்காத iPhoneல் ஆரம்பித்தேன். கைகளில் கதை தானாக வந்து விழுந்தது. கதை அடுத்த பதிவில். அதற்கு முன்னோட்டமாக இருந்த Tweetகள் இதோ.





No comments: